இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 மே, 2014

ஆயிரம் கவிதைக்கு ...!!!

என்னவள் நீலசேலை 
கட்டி வரும் போது 
வண்ன  மயில் என் கண் 
முன்னாள் தோன்றும் 
என்னவளே  நீல வானத்தில் 
வெண்ணிலாபோல்
உன் முகம் - இனி வேண்டாம் 
எனக்கு நிலா உன் முகம் 
போதும் ஆயிரம் கவிதைக்கு ...!!!
*
*
இவன் 
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக