இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

ஒரு முறை பேசிவிடு ....!!!

என் இதயத்தை வந்து 
கிழித்து பார் .....!!!
அது ஓலம் விட்டு 
உன் பெயரை 
சொல்லி அழுவதை.....!!!
எனக்காக நீ வராவிட்டாலும் 
பாவம் உன்னையே நினைத்து 
அழும் என் இதயத்துக்காக 
ஒரு முறை பேசிவிடு ....!!!
+
+
உயிரே உன் நினைவால் 
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக