இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மே, 2014

என்னையும் தான் ....!!!

நீ
யாருடனும் பேசமாடாய்
எவரையும் பார்க்கமாட்டாய்
அத்தனை குணம் கொண்ட
உன் குணத்தை ....!!!

என் கவிதை
ஒருநொடியில் உன்னை
கவிதை சிறைவைத்து
விட்டது
கவிதை மட்டுமல்ல
என்னையும்  தான் ....!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக