நீ
யாருடனும் பேசமாடாய்
எவரையும் பார்க்கமாட்டாய்
அத்தனை குணம் கொண்ட
உன் குணத்தை ....!!!
என் கவிதை
ஒருநொடியில் உன்னை
கவிதை சிறைவைத்து
விட்டது
கவிதை மட்டுமல்ல
என்னையும் தான் ....!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
யாருடனும் பேசமாடாய்
எவரையும் பார்க்கமாட்டாய்
அத்தனை குணம் கொண்ட
உன் குணத்தை ....!!!
என் கவிதை
ஒருநொடியில் உன்னை
கவிதை சிறைவைத்து
விட்டது
கவிதை மட்டுமல்ல
என்னையும் தான் ....!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக