விழுந்து விழுந்து எழுந்து....
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
அழுது அழுது எழுந்து.....
நடை பயிலும் குழந்தை....
பருவத்தில் ஆரம்பமாகிறது
மனிதனின்...
நம்பிக்கையின் பிறப்பிடம் .....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக