இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

துடிக்குது என் கண் .....!!!

நீ 
திரும்பி வரமாட்டாய் 
என்று தெரியும் என் 
இதயத்துக்கு ....!!!

சொல்லு கேட்குதில்லை 
என் கண் ....!!!
நீ வருவாய் என்று தூர 
பார்வையை பார்த்தபடி 
கண்னை கெடுக்கிறது ....!!!

தூரத்தில் தெரியும் உருவம் 
எல்லாம் நீ என்று ஏமாந்து 
துடிக்குது என் கண் .....!!! 
+
+
உயிரே உன் நினைவால் 
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக