இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 மே, 2014

இப்படியாகியவள் -நீ

உன் குரல் கேட்காத
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக