உன் குரல் கேட்காத
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
நொடிகளில் இறந்து
கொண்டிருப்பேன் .!!!
உன் குரல் கேட்ட கணத்தில்
மீண்டும் உயிர்த்தெழுவேன்
என் நித்த வாழ்க்கை
இப்படியாகியவள் -நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக