வெறும்
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
கண்களால் பேசினால்
வார்த்தை -இந்த காதல்
தோற்றுபோகும் ...!!!
காதலை சொல்லும் போது
விழி ஓரத்தில் கண்ணீர்
கசிந்தால் வாழ்க்கை
காதல் - எந்த துன்பத்தையும்
தாங்கும் - உண்மை காதல்
தோற்பதில்லை -----!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக