இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!

நீ தரும் நினைவுகள்
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!
-------------

கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக