இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூலை, 2015

இனிய வரவேற்பு கவிதைகள் ( தொடர் 02 )

 ன்பு உள்ளங்களே..... 
 ன்பு காலை வணக்கம் .....
 திகாலை எழுத்தவன் ......
 திசக்தி ஆதவ்னையே.....
 ருகில் வரவைப்பான்......!!!

 ன்பினால் ...
 கிலத்தையே வெல்லலாம் .... ங்கிகள் தொடக்கம் ...
 ருகில் உள்ள உயிர்வரை ...
 ன்பு செலுத்துங்கள் .....!!!
 ற்புதங்கள் என்பது ....
 திசயம் செய்வதல்ல ...
 ன்புக்கு கட்டுபட்டு ...
 ண்ட சராசரத்தோடு ....
 டக்கமாவதே .........!!!

 ன்று சொன்னதை செய்ததை ....
 ன்றே மறப்பவனே ....
 தி உயர் மனிதன் ....
 தையே நினைத்துகொண்டிருந்தால் ...
 ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

 ந்தி சாயும் நேரம் ....
 ன்றைய நிகழ்சிகளை ...
 சைபோட்டுபாருங்கள் ....
 ருவருப்பான செயல் எது ...?
 ரவணைப்பு செயல் எதுவென .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக