இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜூலை, 2015

நட்பு ஒரு தராசு ....!!!

நட்பு , நண்பன் ....
ஒன்று இல்லாவிட்டால் ..
மயான உலகில் ....
வந்திருப்பேன் ....!!!

எந்த துன்பம் வந்தாலும் ....
அருகில் இருந்து ஆறுதல் .....
எந்த இன்பம் வந்தாலும் ....
வஞ்சகம் இல்லாத உறவு ....
இன்பத்திலும் ....
துன்பத்திலும் 
நட்பு ஒரு தராசு ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
நட்பு கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக