இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜூலை, 2015

கே இனியவனின் பல்வகை கவிதைகள்

நீ
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!

எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக