இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 ஜூலை, 2015

மூச்சாய் வந்து போகிறாய்

நீ
என் கவிதை ...!
சோகக்கவிதையாகவும் ...
அடிக்கடி வருகிறாய் ...!!!

நான் நுரையீரல் ....
அதனால் தான் -நீ
மூச்சாய் வந்து வந்து ...
போகிறாய் ....!!!

காதல்
முத்தாய் -நீ
மூழ்கி எடுத்தேன் ....
செத்துபோனேன்....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;808

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக