இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜூலை, 2015

கொடுமையை உணர்கிறேன் ....!!!

காதலுக்கு
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல்தோல்வி  கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக