இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஒரு உடலில் இரண்டு இதயம்

ஒரு உடலில் இரண்டு ....
இதயம் - என்ன ஆச்சிரியமா ....?
ஒவ்வொரு தாயும் ....
கருவுற்றிருக்கும் போது ....
இரண்டு இதயம் தானே ....!!!

வாழ்கை ஒரு சுமை ....
சுமந்து காட்டியவர் -நம் 
அன்னை .....!!!
வாழ்கையை சுமையாய் ....
நினைக்காதே -வாழ்ந்து 
காட்டியவர் - அன்னை ....!!!
+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
அம்மா கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக