இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 ஜூலை, 2015

கே இனியவன்- இல்லறக்கவிதைகள்

இரு
வேறுபட்ட இல்லத்தில் ....
பிறந்து ஒரு வேறுபாடும் ....
தெரியாமல் வாழ்வது ...
நல் இல்லறம் ....!!!

ஆயிரம் கிளைநதிகள் ....
சங்கமிப்பது சமுத்திரத்தில் ....
ஆயிரம் எண்ணங்கள் ....
சங்கமிப்பது , வாழ்வது....
நல் இல்லறம் ....!!!
+
கே இனியவன்
இல்லறக்கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக