இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஜூலை, 2015

கவிதையால் அழுகிறேன் ....!!!

கவிதையால் உன்னை ....
அழவைக்கவில்லை....
உன்னை காதலித்ததால் ...
கவிதையால் அழுகிறேன் ....!!!

எம்
விடுதலை பேராட்டத்தின் ....
வடுபோல் தான் நீயும் ...
அழியவே மாட்டாய் ....!!!

நீ
நெருப்பு -என்னை
தீபமாக்கவதும் ....
சாம்பலாக்குவது ....
உன் கையில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;812


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக