இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2015

காதலுக்கு இது பொருந்தாது ....

சிரித்து வாழவேண்டும் ....
காதலுக்கு இது பொருந்தாது ....
அழுதுவாழ்வதே காதல் ....!!!

நானும் ஞானிதான் ....
உள்ளே இருக்கும் உன்னையே ...
தினமும் தியானம் ....
செய்கிறேன் ....!!!

நான் முதல் தோற்றதும் ....
இறுதியில் தோற்றதும் ...
உன்னிடம் தான் ....
காதல் உனக்கு வராதத்தால் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 865

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக