இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 செப்டம்பர், 2015

"ஒரு வரியில் காதலும் கவிதையும் "

.......................... "ஒரு வரியில் காதலும் கவிதையும் "........................

" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி -02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக