இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2015

காதல் பிரியாத புதிராய்

கண்ணால் தோன்றிய காதலுக்கு  .....
கண்ணுறு பட்டுவிட்டது .....
கண்ணுக்கு தெரியாத காதலுக்கு ....
கனவு தான் மிஞ்சியது .....
காதல் பிரியாத புதிராய் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக