இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கவிதையாக்கினேன் ....!!!

நீ 
பேசிய வார்த்தைகளை 
கவிதையாக்கினேன் ....!!!
நீ 
இப்போ பேசாமல் இருக்கும் ....
வார்த்தைகள் கல்லறை ....
வாசகங்களாய் மாறி வருகிறது ....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக