இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2015

காரணத்தோடு பிரிந்தாலும்

நீ காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான் காலமெல்லாம் காதலிப்பேன் ....
எப்படியும் வாழ்வது உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது என் பக்தி ....
தனியே இருந்தாலும் நினைவில் -நீ 

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக