இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2015

செயலிழந்து வாழ்கிறேன் ....!!!

நீ
சிரித்துவிட்டு போய்....
விட்டாய் நானோ .....
செயலிழந்து வாழ்கிறேன் ....!!!

நீ
அழுதுவிட்டு போயிருந்தால் .....
நான் இறந்துகொண்டிருப்பேன்....
காதல் இன்பத்தில் துன்பம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக