இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

உலக மனசாட்சி இன்னும்



பச்சிளம் குழந்தைக்கு ....
என்னபுரியும் ....?
அம்மாவின் தூக்கத்திலும் ....
பால் குடித்த அந்த குழந்தைக்கு ....
என்ன புரியும் .....?

முளையில் பாலாக ......
வெளியேறவேண்டியது....
தலையில் இரத்தமாக .....
வெளியேறுவது .....
பச்சிளம் குழந்தைக்கு ....
எப்படி புரியும் .....?

ஈழத்தில் 
நடந்த கொடூரங்களில் ......
உலகை உலுக்கிய பலகொடூரம் ....
வடுவாக வலுவாக இருந்தாலும் ....
உலக மனசாட்சி இன்னும் ...
இருட்டு இரும்பு அறைக்குள் ....
கவனமாய் உறங்குகிறது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக