இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மெல்ல கொல்லும்...

விடலை பருவத்தில்
குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....!!!

மெல்ல கொல்லும்...
மனிதனை காதலும் ....
சோதிடமும் ....!!!

உடனே கொல்லும் ....
அவளின் மௌனமும் ....
பாராமுகமும் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக