இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2015

நீ மௌனமாய் இரு ....!!!

அதிசயம் ...
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!

எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!

என்னை 
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 860

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக