இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 செப்டம்பர், 2015

ஈழத்து கவிஞர்கள்

அம்மா கவிதை
அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... 
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... 
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... 
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... 
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! 

என்று தொடரும் இந்த கவிதை  
சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை 
ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் .
மிக்க நன்றி . 
இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி 
கே இனியவன்


Enlarge this image

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக