இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2015

காதலிக்கிறாயா ...?

இரும்பை காந்தம் கவரும் .....
எறும்பை கரும்பு கவரும் .....
காரணம் இல்லாமல் பேசினேன் .....
காதலிக்கிறாயா ...?
கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை
கவிதை எண் 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக