இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஏப்ரல், 2016

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03

நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 C

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக