இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஏப்ரல், 2016

முள்ளில் மலர்ந்த பூக்கள் 04

என்னவளை ...
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!

என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!

காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 00 D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக