இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஏப்ரல், 2016

உன்னை விட்டால் எதுவுமில்லை 04

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக