இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஏப்ரல், 2016

காதலால் கொன்றவள் - முள்ளில் மலரும் பூக்கள்

குங்குமம் போல் ....
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!

கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!

உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக