இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஏப்ரல், 2016

உன்னை விட்டால் எதுவுமில்லை

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!

காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!! 

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக