இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

ஒரு கவிஞன்
தலையில் இருந்து
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன்
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக