இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஏப்ரல், 2016

ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

நீ
பார்த்தும் பார்க்காத ...
போல் என்னை கடந்து ...
சென்றாலும் ....!!!

உன்
காதல் நிறைந்த இதயம் ....
என்னிடம் வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு செல்கிறது ....!!!

&
கவிதை காதலின் தூதுவன்
காதலருக்கான சிறப்பு கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக