இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஏப்ரல், 2016

உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

உன் சிரிப்பு ...
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி
பொட்டுக்காசு.....!!!

காதல்
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!

என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 0AO
1010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக