இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 ஏப்ரல், 2016

இதயம் இல்லாத மனிதனாய்

அறுந்து இருக்கும் ....
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ 
என் மரணமும் நீ ....!!!

பேசிய நீ 
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!

இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு ....!!!

&

கவிப்புயல் இனியவன் 
உருக்கமான காதல் கவிதை 
இரக்கமானவர்களுக்கு புரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக