இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நினைவுகளும் வலிகளும்

நம் பிரிவு
நிச்சயமாகி விட்டது ....
நினைத்துப்பார் ...
எனக்கு மிஞ்சப்போவது ....
நினைவுகளும் வலிகளும்....!!!

ஒரு
உயிர் இரு உடலாய் ....
இருந்த நாம் ....
ஒரு உடலும் சடலமுமாய் ....
வாழப்போகிறோம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக