இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

திருமணத்தோடு முடிந்துவிட்டது(கஸல்)

நான்
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!

காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு  .....
முடிந்துவிட்டது ....!!!

நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக