எதை எடுத்தாலும் தோல்வி
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக