இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 மே, 2014

நீ தூரத்தில் வரும் ...!!!

நீ தூரத்தில் வரும்
போது என் இதயமும்
உன் இதயமும் வெளியில்
வந்து கட்டி தழுவுகின்றன
நாம் மட்டும் முகத்தை
பார்க்காமல் எதிரியாய்
செல்கிறோம் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக