நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுதும் நான் - ஒரு
நொடி பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!!!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுதும் நான் - ஒரு
நொடி பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!!!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக