மலர்ந்திருந்த
மலரை பார்தேன் - நீ
மலருகெல்லாம் மலராய்
தெரிந்தாய்....!!!
சில்லென்று வீசிய
தென்றல் காற்று -நீ
என்னை நினைத்து விட்ட
மெல்லிய மூச்சு காற்று ...!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
மலரை பார்தேன் - நீ
மலருகெல்லாம் மலராய்
தெரிந்தாய்....!!!
சில்லென்று வீசிய
தென்றல் காற்று -நீ
என்னை நினைத்து விட்ட
மெல்லிய மூச்சு காற்று ...!!!
--------
கே இனியவன்
சில்லென்ற சின்ன காதல் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக