பள்ளி விட்டு வந்தவுடன்
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!
காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 03
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!
காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!
கே இனியவனின்
அம்மா கவிதை 03
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக