இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

அம்மா தாயே அன்னையே ......!

பள்ளி விட்டு வந்தவுடன்
பசியால் கத்தி ஊரையே
அழைத்திடுவேன்....!!!

காலை
உணவை தான்
உண்ணாமல் மதியம்
எனக்கு தந்து - தன்
வயிற்றை பட்டினி
போட்டும் - என்
வயிற்றை வளர்த்தவளே ...!!!


கே இனியவனின்
அம்மா கவிதை 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக