இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

அம்மா தாயே அன்னையே ......!

தாயை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
நோயாளி ஆகிறான் ...!!!
தந்தையை
வேதனை படுத்தியவன்
சிறு வயதில்
வறுமையை நோக்குவான் ,,,!!!
உறவுகளே இதை பரீட்சித்து
பாருங்கள் உண்மை புரியும் ...!!!



கே இனியவனின்
அம்மா கவிதை 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக