என் உருவத்தை பார்க்க
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!
ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!
என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!
----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக