இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 மே, 2014

என்னோடு கருவறையில்

என் உருவத்தை பார்க்க
தந்தை காத்திருந்தார்
உறவினர் காத்திருந்தனர்...!!!

ஆனால் நான் கருவில்
இருந்த போதே என் முகத்தை
பார்த்தவள் -என் தாய் ...!!!

என்னோடு கருவறையில்
பேசிய வார்த்தைகள்
இன்றும் நினைவிருக்கிறது ....!!!

----------------

கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக