இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 மே, 2014

உணர்பவர்களும் குறைவு ...!!!

வீடு வேண்டும்
வாசல் வேண்டும்
சொந்தம் வேண்டும்
பந்தம் வேண்டும்
எனக்கே வேண்டும்
என்பதுதான் சிற்றின்பம்

இன்னுமொரு வீடு உண்டு
பேரின்பம் அருமையான வீடு
விரும்புவர் யாரும்ல்லை ..
உணர்பவர்களும் குறைவு ...!!!

----------------

கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக