இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 மே, 2014

சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!

பரந்த
மனப்பான்மையும் ...
விரிந்த சிந்தனையும்...
இல்லாதபோதுதான் ...
ஒருவன்...
சமுதாயத்துக்கு ...
பயப்பிடுகிறான் ...
இவற்றை உடைய ...
மனிதனுக்கு...
சமுதாயம் பயப்பிடுகிறது ..!!!

----------------
கே இனியவன்
சின்ன சின்ன சமுதாய
கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக