இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

நாம் போடும் முகமூடிகள் 10

நேரத்துக்கு ..
ஏற்றால் போல் ...
முகமூடியை போட்டவன்
போற்றப்படுகிறான் ...
சமூக மதிப்புக்கு ...
உள் வருகிறான் -பாவம்...
உண்மை உள்ளதோடு...
வாழ்பவன் கையால் ...
ஆகாதவன் என்ற பட்டம் ..
பெறுகிறான் .....!!!



கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக