இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 ஜூலை, 2014

என் காதல் பூ வாடவில்லை ...!!!

சிரிப்பை தந்து காதல்
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!

இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!

நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!

கஸல் 707

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக