இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 ஜூலை, 2014

வலிக்குதடி உயிரே ...!!!

கண்ணால் ஏறுவரிசையில்
இருந்த நம் காதல்
கண்ணீரால் இறங்கு வரிசை
ஆகிறது .....!!!

என்
கையில் ஆயுள் ரேகை -நீ
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ

நான்
எழுதுவது உனக்கு
கவிதை -எனக்கு
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!

கஸல் 710

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக